பார்வை
மற்றும்
பணி
எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து வாழக்கூடிய மாணவர் சமுதாயம்.
தேசிய கல்வி நோக்கங்களோடு கூடிய தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மனித மேம்பாட்டிற்குரிய தேர்ச்சிமிக்க விளைதிறனும் வினைத்திறனும் உடையதாக இளைய சமுதாயம் உருவாகும்.





