கல்முனை
2024 பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் முகமாக கணேஷ மகா வித்தியாலயத்தினால் நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது .
2024 தமிழ் தின மாவட்ட மட்ட போட்டியில் எமது பாடசாலை வில்லிசையில் 3ம் இடத்தைப் பெற்று வெற்றி ஈட்டியுள்ளது.