கல்முனை
2024 பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் முகமாக கணேஷ மகா வித்தியாலயத்தினால் நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது .
2024 ம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலை வெற்றி பெற்று தேசிய மட்டத்திட்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது .